சனி, 1 ஜூன், 2013

உனதலையும் எனதலையும்



முடியும் என்ற நிலையிலும்
முடி ஒதுக்கி - சிலர் 
என்னைத் தேடி வருகையிலும் 
நான் காப்பது ஒழுக்கமல்ல
நேர்மை. 
புலன்கள் அடங்காது
புலம்புகையில்
புத்தி தப்பி சலனமாகையில் 
உன்பெயர்தானே துணையாகிறது.
நானென்பதே  நீதான்
நீயென்பதால் நானும் மனிதன் தான்.




2 கருத்துகள்: