திங்கள், 23 ஜூலை, 2012

மீண்டும்

மழை
            மீண்டும் என்னைக் குழந்தையாக்குகிறது
            சாரல் தூவி சிரிப்பை விதைக்கிறது
            கலைந்த மேகங்களுக்கு
            இலையின் ஒலியில்
            என்னதான் சொல்கிறது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக